sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வாகனம் மோதியதில் சேதமான சிக்னல் கம்பம் சீரமைக்கப்படுமா?

/

வாகனம் மோதியதில் சேதமான சிக்னல் கம்பம் சீரமைக்கப்படுமா?

வாகனம் மோதியதில் சேதமான சிக்னல் கம்பம் சீரமைக்கப்படுமா?

வாகனம் மோதியதில் சேதமான சிக்னல் கம்பம் சீரமைக்கப்படுமா?


ADDED : மார் 31, 2025 02:34 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:திருச்சி - - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை, தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலை.

இந்த சாலையில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் செல்லும் சந்திப்பில், தாம்பரம் மார்க்கத்தில் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலை துறை சார்பில் சோலார் மின்சாரத்தில் இயங்கும் தானியங்கி போக்குவரத்து 'சிக்னல்' கம்பம் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு பின், இந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சிக்னல் விளக்கு உடைந்து, கம்பமும் சாய்ந்த நிலையில் உள்ளது.

இந்த பகுதியில் இரவு நேரங்களில் விபத்து அதிகம் நடைபெறும் பகுதி என்பதால், சேதமடைந்த சிக்னல் கம்பம் மற்றும் விளக்குகளை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us