sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் அமையுமா?

/

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் அமையுமா?

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் அமையுமா?

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் அமையுமா?


ADDED : பிப் 04, 2024 03:09 AM

Google News

ADDED : பிப் 04, 2024 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில், இரண்டு பெரிய உணவகங்கள் மட்டுமே செயல்படுகின்றன. அவற்றிலும், உணவுப் பொருட்களின் விலை, சாமானிய மக்கள் வாங்கி சாப்பிட முடியாத அளவிற்கு உள்ளது.

அடிப்படை வசதிகளான குடிநீர் உள்ளிட்டவையும் பற்றாக்குறையாக உள்ளது என, தென்மாவட்ட பயணியர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்து, தென்மாவட்ட பயணி ஒருவர் கூறியதாவது:

நான் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். தியாகராய நகரில் உள்ள ஒரு ஜவுளி கடையில் பணிபுரிந்து வருகிறேன். சொந்த ஊருக்கு செல்வதற்காக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தேன்.

இங்கு, விலை குறைந்த உணவகங்களே இல்லை. எனவே, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இங்கு, அம்மா உணவகம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us