sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

உயர்கோபுர மின்விளக்கு அமையுமா?

/

உயர்கோபுர மின்விளக்கு அமையுமா?

உயர்கோபுர மின்விளக்கு அமையுமா?

உயர்கோபுர மின்விளக்கு அமையுமா?


ADDED : அக் 06, 2024 01:06 AM

Google News

ADDED : அக் 06, 2024 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம், அக். 6-

மதுராந்தகத்தில் இருந்து உத்திரமேரூர் வழியாக, காஞ்சிபுரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.

இதில், வேடந்தாங்கல் பகுதியில் இருந்து புழுதிவாக்கம் கூட்டு சாலை வழியாக, திருமலை வையாவூர், புக்கத்துறை வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டுச்சாலை சந்திப்பு பகுதியில், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், போதிய வெளிச்சம் இன்றி உள்ளதால், இரவு நேரங்களில் சாலையை கடப்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, மாநில நெடுஞ்சாலைத் துறையினர், இப்பகுதியை ஆய்வு செய்து, உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us