sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பூங்குணம் செல்லும் சாலைகளில் தெருவிளக்கு வசதி வருமா?

/

பூங்குணம் செல்லும் சாலைகளில் தெருவிளக்கு வசதி வருமா?

பூங்குணம் செல்லும் சாலைகளில் தெருவிளக்கு வசதி வருமா?

பூங்குணம் செல்லும் சாலைகளில் தெருவிளக்கு வசதி வருமா?


ADDED : பிப் 04, 2024 05:47 AM

Google News

ADDED : பிப் 04, 2024 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்: சித்தாமூர் அருகே உள்ள மதுராந்தகம் - சூணாம்பேடு சாலையில் பூங்குணம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில் பூங்குணம் கிராமம் உள்ளது.

தினமும் 100க்கும் மேற்பட்டோர் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்வதற்காக, இந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இருசக்கர வாகனம் அல்லது நடந்து செல்கின்றனர்,

இக்கிராமத்திற்கு செல்லும் சாலையில் பல ஆண்டுகளாக தெரு விளக்கு வசதி இல்லை. அருகே மலைப்பகுதி இருப்பதால் இரவு நேரத்தில் சாலையில் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இதனால், சாலையில் நடந்து செல்லும் கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதேபோல், மலைக்கோடி பகுதியில் இருந்து கிராமத்திற்கு செல்லும் சாலையிலும் தெரு விளக்கு வசதி இல்லை.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பூங்குணம் கிராமத்திற்கு செல்லும் சாலைகளில் தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இக்கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us