sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திருமணமான 7 மாதத்தில் பெண் தற்கொலை

/

திருமணமான 7 மாதத்தில் பெண் தற்கொலை

திருமணமான 7 மாதத்தில் பெண் தற்கொலை

திருமணமான 7 மாதத்தில் பெண் தற்கொலை


ADDED : ஜன 12, 2024 11:25 PM

Google News

ADDED : ஜன 12, 2024 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலையூர்:சேலையூரை அடுத்த பாரத் நகரைச் சேர்ந்தவர் காசி, 23. இவரது மனைவி ரேணுகா, 21. இவர்களுக்கு திருமணமாகி, ஏழு மாதங்கள் ஆகின்றன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த ரேணுகா, நீண்ட நேரம் ஆகியும் அறையில் இருந்து வெளியே வரவில்லை. சந்தேகமடைந்து, கதவை உடைத்து பார்த்தபோது, துாக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரியவந்தது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருமணமாகி ஆறு மாதங்களே ஆவதால், தாம்பரம் ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us