sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பாம்பு கடித்து பெண் பலி

/

பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலி


ADDED : அக் 06, 2024 08:45 PM

Google News

ADDED : அக் 06, 2024 08:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தனபால் மனைவி கமலா, 42. நேற்று முன்தினம் பகல் 2:00 மணிக்கு, வீட்டில் உறங்கியபோது, அவரை பாம்பு கடித்துள்ளது.

அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அன்றிரவு 22:30 மணிக்கு இறந்தார்.

மகன் குணசேகரன் அளித்த புகாரின்படி, திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us