sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மகளிர் காவல் நிலைய புதிய இன்ஸ்., பதவியேற்பு

/

மகளிர் காவல் நிலைய புதிய இன்ஸ்., பதவியேற்பு

மகளிர் காவல் நிலைய புதிய இன்ஸ்., பதவியேற்பு

மகளிர் காவல் நிலைய புதிய இன்ஸ்., பதவியேற்பு


ADDED : ஜூலை 03, 2023 12:21 AM

Google News

ADDED : ஜூலை 03, 2023 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி காவல் நிலைய வளாகத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது.

இந்த காவல் நிலையத்தில் இதற்கு முன் விஜயலட்சுமி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் மீது புகார்கள் குவிந்த நிலையில், கடந்த மாதம் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு, புதிய இன்ஸ்பெக்டராக மகிந்தா என்பவர் பதவியேற்றுக் கொண்டார்.

இவர், இதற்கு முன் சோமங்கலம் காவல் நிலையத்தில் குற்றவியல் இன்ஸ்பெக்டராக பதவி புரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us