sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பொங்கல் பரிசு தொகுப்பு இன்று பெற்று கொள்ளலாம்

/

பொங்கல் பரிசு தொகுப்பு இன்று பெற்று கொள்ளலாம்

பொங்கல் பரிசு தொகுப்பு இன்று பெற்று கொள்ளலாம்

பொங்கல் பரிசு தொகுப்பு இன்று பெற்று கொள்ளலாம்


ADDED : ஜன 24, 2025 07:49 PM

Google News

ADDED : ஜன 24, 2025 07:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு இன்று ரேஷன் கார்டுதாரர்கள் வாங்கி கொள்ளலாம் என, மாவட்ட வட்ட வழங்கல் துறையினர் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாவில், 4 லட்சத்து 36 ஆயிரத்து 61 ரேஷன் கார்டு தாரர்கள் உள்ளனர்.

செங்கல்பட்டு அடுத்த, வல்லம் ஊராட்சி, நேருநகர் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பை, கலெக்டர் அருண்ராஜ், கடந்த 9ம் தேதி துவக்கிவைத்தார். அதன்பின், மாவட்டத்தில், ஆறு தாலுகாவில். நேற்றுமுன்தினம் வரை, 3 லட்சத்து 58 ஆயிரத்து 962 ரேஷன் கார்டுதாரர்கள், பொங்கல் தொகுப்பு வாங்கி சென்றனர்.

பொங்கல் தொகுப்பு 77 ஆயிரத்து 99 பேர் வங்கவில்லை. இவர்கள், இன்று ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என, மாவட்ட வழங்கல் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us