sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் குண்டாசில் கைது

/

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் குண்டாசில் கைது

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் குண்டாசில் கைது

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் குண்டாசில் கைது


ADDED : மார் 18, 2025 12:39 AM

Google News

ADDED : மார் 18, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு; செங்கல்பட்டு, சின்னநத்தம் கே.கே., தெருவைச் சேர்ந்தவர் அஜய் என்கிற சிவப்பிரகாஷ், 25. தற்போது, செங்கல்பட்டு அடுத்த இளந்தோப்பு கிராமத்தில் வசிக்கும் இவர், செங்கல்பட்டை சுற்றியுள்ள கிராமங்களில், கஞ்சா விற்பனை செய்து வந்தார்.

இதுகுறித்து, செங்கல்பட்டு மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, கடந்த பிப்ரவரி மாதம், அஜய்யை கைது செய்து, மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

எஸ்.பி., சாய் பிரணீத் பரிந்துரையின்படி, அஜய்யை குண்டர் சட்டத்தில் அடைக்க, கலெக்டர் அருண்ராஜ் நேற்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவையடுத்து, சிறையில் உள்ள அஜய்யிடம், குண்டர் சட்ட நகலை அளித்து, புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us