sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 குட்கா விற்ற வாலிபர் கைது

/

 குட்கா விற்ற வாலிபர் கைது

 குட்கா விற்ற வாலிபர் கைது

 குட்கா விற்ற வாலிபர் கைது


ADDED : நவ 18, 2025 03:45 AM

Google News

ADDED : நவ 18, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: மறைமலை நகர் என்.ஹெச் - 2 பகுதியில் உள்ள பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த கடையில் சோதனை செய்த போலீசார், அங்கு விற்பனைக்கு வைத்திருந்த, 6 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர்.

குட்கா விற்ற, கடையின் உரிமையாளரான முகமது பரிக், 20, என்பவரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணைக்குப் பின், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us