sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

/

 கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

 கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

 கஞ்சா வைத்திருந்த இருவர் கைது


ADDED : நவ 18, 2025 03:46 AM

Google News

ADDED : நவ 18, 2025 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: கீழக்கரணை பகுதியில், கஞ்சா வைத்திருந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.

மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை பகுதியில், மறைமலை நகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக நடந்து வந்த நபர்கள் இருவர், போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில், 1 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், பிடிபட்ட நபர்கள் கீழக்கரணை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 27, மற்றும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் குமார்,31, எனத் தெரிந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்குப் பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us