sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

போக்சோவில் வாலிபர் கைது

/

போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது


ADDED : மார் 22, 2025 11:23 PM

Google News

ADDED : மார் 22, 2025 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றம் அருகில், இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணை அழைத்துச் சென்ற வாலிபரை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

திருக்கழுக்குன்றம் அருகாமை பகுதியைச் சேர்ந்தவர், 17 வயது பெண். திண்டிவனம் அடுத்த, கிடங்கல் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் ஷாம், 22, என்பவருடன், அவருக்கு இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் தொடர்பு ஏற்பட்டு பழகினார்.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி, வீட்டிலிருந்த பெண்ணை காணவில்லை.

இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீசில், பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, வாலிபருடன் பெண் சென்றதை கண்டறிந்து, அவர்களை அழைத்து வந்தனர். மாமல்லபுரம் பெண் போலீசார் விசாரணையைத் தொடர்ந்து, திருக்கழுக்குன்றம் போலீசார், நேற்று, போக்சோவில் ஷாமை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us