sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 கார் மோதி வாலிபர் பலி

/

 கார் மோதி வாலிபர் பலி

 கார் மோதி வாலிபர் பலி

 கார் மோதி வாலிபர் பலி


ADDED : டிச 01, 2025 02:32 AM

Google News

ADDED : டிச 01, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது கார் மோதி துாக்கி வீசியதில், பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுராந்தகம் அடுத்த கருங்குழி அருகே வாலிபர் ஒருவர், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை, நேற்று இரவு கடக்க முயன்றார். அப்போது, சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் ஒன்று, அவர் மீது மோதி துாக்கி வீசியது.

இதில், படுகாயமடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி, இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us