sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

/

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி


ADDED : செப் 14, 2025 10:42 PM

Google News

ADDED : செப் 14, 2025 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிமலை: இறைச்சி கடையில் பணிபுரிந்த வாலிபர், மின்சாரம் பாய்ந்து பலியானார்.

ஆலந்துார், ராஜா தெருவை சேர்ந்தவர் விமல்ராஜ், 35. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஞாயிற்றுக்கிழமைதோறும் இறைச்சி கடையில் பணிபுரிவார்.

நேற்று, ஆலந்துார் முத்தம்ஜி தெருவில் உள்ள ஒரு இறைச்சி கடையில் பணிபுரிந்தார். மாலை, கடையை கழுவி கொண்டிருந்தபோது, டியூப் லைட் ஒயர் அறுந்து, விமல்ராஜ் மீது விழுந்தது. இதில், மின்சாரம் பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பரங்கிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us