sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கடலில் மூழ்கிய வாலிபர்: தேடும் பணி தீவிரம்

/

கடலில் மூழ்கிய வாலிபர்: தேடும் பணி தீவிரம்

கடலில் மூழ்கிய வாலிபர்: தேடும் பணி தீவிரம்

கடலில் மூழ்கிய வாலிபர்: தேடும் பணி தீவிரம்


ADDED : ஜூலை 22, 2025 12:11 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்,கோவளம் கடலில் மூழ்கிய வாலிபரை, தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார், 26. இவர், ஒரகடம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை தன் நண்பர்கள் ஏழு பேருடன் கோவளம் வந்துள்ளார். பின், அனைவரும் கோவளம் பகுதி கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கி, சசி குமார் மாயமாகி உள்ளார்.

நண்பர்கள் அளித்த தகவலின்படி கேளம்பாக்கம் போலீசார்,கோவளம் தீயணைப்பு வீரர்கள் வந்து, கடலில் மூழ்கிய சசிகுமாரை தேடினர்.

ஆனால், அவரை மீட்க முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us