sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நகை பறிபோனதாக நாடகமாடிய இளைஞர்

/

நகை பறிபோனதாக நாடகமாடிய இளைஞர்

நகை பறிபோனதாக நாடகமாடிய இளைஞர்

நகை பறிபோனதாக நாடகமாடிய இளைஞர்


ADDED : ஜன 12, 2025 02:23 AM

Google News

ADDED : ஜன 12, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்,

குன்றத்துார், திருமலை நகரை சேர்ந்தவர் விஜய், 26. தனியார் ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார்.

அப்போது, சாலையோரம் தனியாக நின்று போன் பேசிக்கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், தன்னை தாக்கி, 2 சவரன் செயினை பறித்து சென்றதாக புகார் அளித்தார்.

குன்றத்துார் போலீசார் விஜயிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

தொடர்ந்து விசாரித்ததில், தன் நண்பரிடம் இருந்து 2 சவரன் நகையை வாங்கிய விஜய், அதை அடமானம் வைத்துள்ளார்.

நகையை திருப்பி கொடுக்க முடியாததால், மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றுவிட்டதாக நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து, விஜயை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us