sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயில் பயணியிடம் 10 கிலோ கஞ்சா சிக்கியது

/

ரயில் பயணியிடம் 10 கிலோ கஞ்சா சிக்கியது

ரயில் பயணியிடம் 10 கிலோ கஞ்சா சிக்கியது

ரயில் பயணியிடம் 10 கிலோ கஞ்சா சிக்கியது


ADDED : ஆக 28, 2024 12:29 AM

Google News

ADDED : ஆக 28, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடையாறு, ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயிலில் சென்னைக்கு கஞ்சா கடத்தி வருவதாக, அடையாறு மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நேற்று முன்தினம் இரவு, ஒடிசாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ரயிலை கண்காணித்தனர். இதில் சந்தேகத்திற்கு இடமான வகையில், ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற முயன்றவரை மடக்கி விசாரித்தனர்.

அவரது பையை சோதனை செய்ததில், 10 கிலோ கஞ்சா சிக்கியது. விசாரணையில், கேரளாவைச் சேர்ந்த முகமது அன்சாப், 21, என்பதும், ஒடிசா மாநிலம் பேக்ராம்பூர் பகுதியில் இருந்து கஞ்சா கடத்தி வருவதும் தெரிந்தது. போலீசார், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us