sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

12 ஐ - போன்கள் ராயபுரத்தில் பறிமுதல்

/

12 ஐ - போன்கள் ராயபுரத்தில் பறிமுதல்

12 ஐ - போன்கள் ராயபுரத்தில் பறிமுதல்

12 ஐ - போன்கள் ராயபுரத்தில் பறிமுதல்


ADDED : மார் 25, 2024 12:52 AM

Google News

ADDED : மார் 25, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ராயபுரம், என்.ஆர்.டி., மேம்பாலம் அருகே, கூடுதல் பறக்கும் படை அதிகாரி அருண் கென்னடி தலைமையில், நேற்று வாகன சோதனை நடந்தது. ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆணவங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 12 ஐ - போன்கள் சிக்கின.

விசாரணையில், திருச்சியைச் சேர்ந்த அசான், 30 என்பதும், பர்மா பஜாரில் உள்ள கடையில் விற்க ஐ - போன்களை எடுத்துச் செல்வதும் தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், அவை பறிமுதல் செய்யப்பட்டன.

கொளத்துார் ஜவஹர் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த வாகன சோதனையின்போது, நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த பரத், 36, என்பவரிடம் இருந்து 68,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

 கோயம்பேடு, நெற்குன்றத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரிடம் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் செய்ததில், சந்தோஷிடம் இருந்து 65,500 ரூபாயை பறிமுதல் செய்து, கிண்டியில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us