ADDED : ஜூலை 06, 2024 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியமேடு, பெரியமேடு மூர்மார்க்கெட் பகுதியில் திரிந்த இருவரை பிடித்து, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று காலை பிடித்தனர்.
அவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், 14 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மேற்கண்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜசோபாண்ட பிடிக்கா, 40, அர்க்ஷிதா பதினா, 40, ஆகியோரை கைது செய்தனர்.