sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

15 கிலோ கஞ்சா பூந்தமல்லியில் பறிமுதல்

/

15 கிலோ கஞ்சா பூந்தமல்லியில் பறிமுதல்

15 கிலோ கஞ்சா பூந்தமல்லியில் பறிமுதல்

15 கிலோ கஞ்சா பூந்தமல்லியில் பறிமுதல்


ADDED : மார் 07, 2025 12:09 AM

Google News

ADDED : மார் 07, 2025 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் மேம்பாலம் கீழ் கஞ்சா விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், அந்த இடத்திற்கு நேற்று சென்றனர்.

அங்கு நின்றிருந்த, மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்தா, 32, என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த சாக்கு பையில் 15 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவரிடம் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us