/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீராங்கால் ஓடைச்சுவர் 2 அடி உயர்வு
/
வீராங்கால் ஓடைச்சுவர் 2 அடி உயர்வு
ADDED : செப் 12, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆதம்பாக்கம்ஒவ்வொரு மழைக்காலத்திலும், ஆலந்துார் மண்டலம், ஆதம்பாக்கம், 165வது வார்டு வீராங்கால் ஓடை நிரம்பி, சரஸ்வதி நகர் உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ள பாதிப்பை சந்திக்கின்றன.
எனவே, ஆதம்பாக்கம் பகுதியில் வீராங்கால் ஓடை தடுப்பு சுவரை 2 அடி உயர்த்தி அமைக்க மண்டல குழு தலைவர் சந்திரன், ஒப்பந்த தாரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.