sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பூந்தமல்லியில் ரூ.2.29 கோடி சிக்கியது

/

பூந்தமல்லியில் ரூ.2.29 கோடி சிக்கியது

பூந்தமல்லியில் ரூ.2.29 கோடி சிக்கியது

பூந்தமல்லியில் ரூ.2.29 கோடி சிக்கியது


ADDED : ஏப் 01, 2024 12:52 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி:ஏ.டி.எம்., மையத்தில் நிரப்ப உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட, 2.29 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பூந்தமல்லி அருகே கோளப்பன்சேரி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த ஏ.டி.எம்., இயந்திரத்திற்கு பணம் எடுத்து செல்லும் வேனை மடக்கி சோதனை செய்தனர்.

அதில் உரிய ஆவணங்கள் இன்றி, 2.29 கோடி ரூபாய் எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பூந்தமல்லி அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us