sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரவுடி கொலை வழக்கில் 3 ஆட்டோ டிரைவர்கள் கைது

/

ரவுடி கொலை வழக்கில் 3 ஆட்டோ டிரைவர்கள் கைது

ரவுடி கொலை வழக்கில் 3 ஆட்டோ டிரைவர்கள் கைது

ரவுடி கொலை வழக்கில் 3 ஆட்டோ டிரைவர்கள் கைது


ADDED : ஆக 24, 2024 12:09 AM

Google News

ADDED : ஆக 24, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.கே.பி.நகர், அம்பத்துார், காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆசைதம்பி, 36; ரவுடியாக வலம் வந்த இவர், ஆட்டோ ஓட்டுனர்களை மிரட்டி மாமூல் வசூலித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி நள்ளிரவு, வியாசர்பாடி, பி.வி.காலனியில் உள்ள அவரது தோழி வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்த விசாரணையில், சம்பவத்தன்று ஆசைதம்பி வியாசர்பாடி பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களை மிரட்டி, மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டதும், ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள் அவரை தீர்த்துக்கட்டியதும் தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுனர்களான வியாசர்பாடியைச் சேர்ந்த கார்த்திக், 35, பாலமுருகன், 26, ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us