sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

341 மதுபாட்டில் பறிமுதல் மூவருக்கு வலைவீச்சு

/

341 மதுபாட்டில் பறிமுதல் மூவருக்கு வலைவீச்சு

341 மதுபாட்டில் பறிமுதல் மூவருக்கு வலைவீச்சு

341 மதுபாட்டில் பறிமுதல் மூவருக்கு வலைவீச்சு


ADDED : மே 23, 2024 12:38 AM

Google News

ADDED : மே 23, 2024 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனாம்பேட்டை, வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 341 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, மூவரை தேடி வருகின்றனர்.

தி.நகர், தெற்கு போக் சாலையில் உள்ள வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, இரவு நேரங்களில் விற்பதாக, தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நேற்று முன்தினம் இரவு, போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் நுழைந்து சோதித்த போது, அங்கு சட்டவிரோதமாக விற்பனைக்காக, 341 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, வழக்கில் தொடர்புடைய நிசாந்தினி, சத்யராஜ், மகேஷ்வரி உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us