sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை மருந்துடன் 4 பேர் பிடிபட்டனர்

/

போதை மருந்துடன் 4 பேர் பிடிபட்டனர்

போதை மருந்துடன் 4 பேர் பிடிபட்டனர்

போதை மருந்துடன் 4 பேர் பிடிபட்டனர்


ADDED : மார் 02, 2025 12:45 AM

Google News

ADDED : மார் 02, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், திருவொற்றியூர் புதிய பேருந்து நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு, திருவொற்றியூர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரித்தனர். அவரை சோதனையிட்ட போது, தடை செய்யப்பட்ட மெத் ஆம் பெட்டமைன் போதை பொருள் சிக்கியது.

அவரிடம் விசாரித்தபோது, எம்.கே.பி., நகரில் உள்ள பெண்ணிடம் போதை பொருளை வாங்கி, கூட்டாளிகளுடன் சில்லரையாக விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, எண்ணுார், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த கிஷோர்குமார், 27, மதன், 18, கார்த்திக், 18, மற்றும் போதை பொருளை சப்ளை செய்த எம்.கே.பி., நகரைச் சேர்ந்த ஜரீனா சல்மா, 62, ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமிருந்து, 36 கிராம் மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான மற்றவர்களை போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us