sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

54 சவரன் நகை மாயம்

/

54 சவரன் நகை மாயம்

54 சவரன் நகை மாயம்

54 சவரன் நகை மாயம்


ADDED : ஆக 30, 2024 12:10 AM

Google News

ADDED : ஆக 30, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர், கொடுங்கையூரை சேர்ந்தவர் மலர்விழி, 60. ஜூன் மாதம், பாத்ரூமில் விழுந்ததில் காயமடைந்தார். அவரது தாய் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

இவருக்கு தேவைப்படும் துணிகளை, கணவர் சந்திரசேகர் என்பவரும், தம்பி மகள் அருள்விழி என்பவரும் எடுத்து வந்து கொடுத்தனர்.

இந்நிலையில், மலர்விழி உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததையடுத்து, கடந்த 19ம் தேதி, தன் வீட்டிற்கு திரும்பினார். நேற்று வீட்டின் பீரோவில் இருந்த நகைகளை சரிபார்த்த போது, 54 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us