sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நாய் கடித்த 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இறப்பு

/

நாய் கடித்த 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இறப்பு

நாய் கடித்த 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இறப்பு

நாய் கடித்த 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இறப்பு


ADDED : ஆக 15, 2024 12:24 AM

Google News

ADDED : ஆக 15, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம், அரக்கோணம் அடுத்த கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி மகன் நிர்மல்ராஜ், 5. வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் நிர்மல்ராஜை, தெரு நாய் ஒன்று ஜூன் மாதம் கடித்து குதறியது.

முகம், வாய், கை, கால் என, பல இடங்களில் காயமடைந்த சிறுவனை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு, சிகிச்சை பலனின்றி, சிறுவன் நிர்மல்ராஜ் நேற்று உயிரிழந்தான். அரக்கோணம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us