sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வியாபாரியின் வீடு புகுந்து ரூ.50,000 திருட்டு

/

வியாபாரியின் வீடு புகுந்து ரூ.50,000 திருட்டு

வியாபாரியின் வீடு புகுந்து ரூ.50,000 திருட்டு

வியாபாரியின் வீடு புகுந்து ரூ.50,000 திருட்டு


ADDED : செப் 10, 2024 12:36 AM

Google News

ADDED : செப் 10, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 39; பாய் வியாபாரி. இவரது குடிசை வீட்டிற்கு கதவு இல்லாததால், துணியால் மூடி, நேற்று முன்தினம், குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு சென்றார்.

இரவு 11:00 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, துணிகளுக்கு இடையே வைத்திருந்த 50,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us