sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுமிக்கு கட்டாய திருமணம் மாப்பிள்ளை மீது வழக்கு

/

சிறுமிக்கு கட்டாய திருமணம் மாப்பிள்ளை மீது வழக்கு

சிறுமிக்கு கட்டாய திருமணம் மாப்பிள்ளை மீது வழக்கு

சிறுமிக்கு கட்டாய திருமணம் மாப்பிள்ளை மீது வழக்கு


ADDED : ஏப் 24, 2024 12:27 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி, திருவண்ணாமலையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு, வியாசர்பாடி, வி.பி.காலனியில் உள்ள பீலிக்கான் முனீஸ்வரன் கோவிலில் திருமணம் நடந்ததாக, ராயபுரம் குழந்தைகள் நல அலுவலர் ஸ்டெல்லாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, சிறுமியை திருமணம் செய்த அஜித்குமாரிடம், 26 விசாரித்தனர்.

சிறுமிக்கும், அவரது அத்தை மகனான அஜித்குமாருக்கும் விருப்பம் இல்லாமல், குடும்பத்தினர் வற்புறுத்தலின்பேரில், கடந்த 15ம் தேதி திருமணம் நடத்தி வைத்தது தெரியவந்தது.

இதுகுறித்து எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அஜித்குமார் மீது வழக்கு பதிந்து, அவர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஐவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us