sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி

/

தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி

தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி

தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி


ADDED : ஜூலை 06, 2024 12:50 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, சென்னை ரெட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் மனைவி துர்கா, 26. இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை கிருத்திகா. துர்கா ஆறு மாத கர்ப்பிணி.

இதனால் கும்மிடிப்பூண்டி அடுத்த துராபள்ளம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று மதியம் துர்கா துாங்கிக்கொண்டிருந்த போது, குழந்தை கிருத்திகா, வீட்டின் வெளியே உள்ள தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது.

இந்த சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us