sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செப்., முதல் இலங்கைக்கு கூடுதல் விமான சேவை

/

செப்., முதல் இலங்கைக்கு கூடுதல் விமான சேவை

செப்., முதல் இலங்கைக்கு கூடுதல் விமான சேவை

செப்., முதல் இலங்கைக்கு கூடுதல் விமான சேவை


ADDED : ஆக 07, 2024 12:30 AM

Google News

ADDED : ஆக 07, 2024 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னையில் இருந்து இலங்கை, யாழ்ப்பாணம் நகருக்கு அடுத்த மாதம் முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் நேரடி விமான சேவையை துவங்குகிறது.

சென்னை - யாழ்ப்பாணத்திற்கு காலை 10:55 மணிக்கு 'அலையன்ஸ் ஏர்' நிறுவனம் விமான சேவை வழங்கி வந்தது. சுற்றுலா பயணியர் இலங்கை செல்ல ஆர்வம் காட்டுவதால், கூடுதல் விமான சேவை தேவை என, கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், செப்., 1 முதல், இருந்து சென்னை -யாழ்ப்பாணம் - சென்னை இடையே, தினசரி நேரடி விமான சேவையை துவங்க உள்ளது.

இதன்படி, தினசரி மதியம் 1:55 மணிக்கு புறப்படும் விமானம், யாழ்ப்பாணத்திற்கு 3:10 மணிக்கு சென்றடையும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து 3:55 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 5:10 மணிக்கு சென்னை வந்தடையும். ஒருவழிக் கட்டணமாக, 7,604 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us