sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின் வேலியில் சிக்கி மூதாட்டி பலி

/

மின் வேலியில் சிக்கி மூதாட்டி பலி

மின் வேலியில் சிக்கி மூதாட்டி பலி

மின் வேலியில் சிக்கி மூதாட்டி பலி


ADDED : ஜூன் 30, 2024 12:33 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்,உத்திரமேரூர் பேரூராட்சி நீரடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன், 52. இவர், தன் விவசாய நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு குப்பையநல்லுார் பகுதியைச் சேர்ந்த அன்னம்மாள், 62, என்பவர், நீரடியில் நடைபெறும் அம்மன் கோவில் விழாவிற்காக அப்பகுதி விவசாய நிலங்களின் வழியாக சென்றார்.

அப்போது, ஆனந்தன் நிலத்தில் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உத்திரமேரூர் போலீசார், சட்ட விரோதமாக மின் வேலி அமைத்த ஆனந்தனை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us