sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மது குடித்ததை கண்டித்த ஏட்டுவுக்கு அடி, உதை

/

மது குடித்ததை கண்டித்த ஏட்டுவுக்கு அடி, உதை

மது குடித்ததை கண்டித்த ஏட்டுவுக்கு அடி, உதை

மது குடித்ததை கண்டித்த ஏட்டுவுக்கு அடி, உதை


ADDED : ஆக 01, 2024 12:31 AM

Google News

ADDED : ஆக 01, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர், ஆகொடுங்கையூர் காவல் நிலைய தலைமை போலீஸ்காரர் ஜெய அந்தோணி சுந்தர்ராஜ்.

இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு கொடுங்கையூர், திருவள்ளுவர் நகர், 60 அடி சாலையில் ரோந்து பணியில் இருந்தார்.

அப்போது ஆறு பேர் கும்பல், நடுவழியில் மது குடித்துள்ளனர்.

அவர்களை ஜெய அந்தோணி சுந்தர்ராஜ் கண்டித்துள்ளார். இதில் மூவர் கிளம்பிய நிலையில், மற்ற மூவர் குடிபோதையில் தகராறு செய்து ஜெய அந்தோணி சுந்தர்ராஜை தாக்கினர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அங்கிருந்தோர் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு, வலது கண் புருவத்தில் மூன்று தையல்கள் போடப்பட்டன.

கொடுங்கையூர் போலீசார், போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us