sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெரவள்ளூரில் பைக்குகள் தீக்கிரை

/

பெரவள்ளூரில் பைக்குகள் தீக்கிரை

பெரவள்ளூரில் பைக்குகள் தீக்கிரை

பெரவள்ளூரில் பைக்குகள் தீக்கிரை


ADDED : ஆக 31, 2024 12:14 AM

Google News

ADDED : ஆக 31, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை, பெரவள்ளூர், மூன்றாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் பாலாஜி, 37; தனியார் வங்கி மேலாளர்.

இவர், தன் 'ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்' மற்றும் 'மாருதி ஸ்விப்ட்' காரை, வீட்டில் நிறுத்தியிருந்தார்.

இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் சையது ரஹமதுல்லா, 33, என்பவர், 'யமஹா எப்.இசட்' பைக் மற்றும் மாருதி சுசுகி காரை, வீட்டில் நிறுத்தியிருந்தார்.

நேற்று நள்ளிரவு, மேற்கூறிய இரு பைக்குகள் மற்றும் கார்கள், திடீரென தீப்பிடித்து எரிந்தன.

சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் மற்றும் கொளத்துார் தீயணைப்பு துறையினர், அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதற்குள், பைக்குகள் தீக்கிரையாகின. கார்களும் லேசாக எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து, திரு.வி.க., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us