sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருவொற்றியூரில் கடலில் மிதந்த பெண் சடலம்

/

திருவொற்றியூரில் கடலில் மிதந்த பெண் சடலம்

திருவொற்றியூரில் கடலில் மிதந்த பெண் சடலம்

திருவொற்றியூரில் கடலில் மிதந்த பெண் சடலம்


ADDED : ஆக 12, 2024 03:39 AM

Google News

ADDED : ஆக 12, 2024 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்:திருவொற்றியூர் குப்பம், சூரை மீன்பிடி துறைமுகம் பகுதியில், பெண் சடலம் ஒன்று மிதந்துக் கொண்டு இருந்தது.

திருவொற்றியூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், பைபர் படகில் சென்று, 1 கி.மீ., துாரத்தில் மிதந்து கொண்டிருந்த, 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை, கயிற்றால் கட்டி கரைக்கு கொண்டு வந்தனர்.

அப்பெண்ணின் கையில் சிவகுமார் என்ற பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சுடிதார் அணிந்திருந்த நிலையில், அவர் வயிறு மட்டும் வீங்கி காணப்படுகிறது.

கொலையா, தற்கொலையா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us