sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மொபைல்போன் திருட்டு சிறுவன் கைது

/

மொபைல்போன் திருட்டு சிறுவன் கைது

மொபைல்போன் திருட்டு சிறுவன் கைது

மொபைல்போன் திருட்டு சிறுவன் கைது


ADDED : ஏப் 27, 2024 12:38 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர், சென்னை, கொடுங்கையூர், சேலவாயல், ஜெய்பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி, 42. இவர் கொடுங்கையூர், ஹர்பர் காலனியில் உள்ள தனது பிளாஸ்டிக் கம்பெனியில் கடந்த 23ம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, தண்ணீர் கேட்டு வந்த இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த மொபைல்போனை பறித்துச் சென்றனர்.

கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் சமீர் பாஷா, 43.

இவர் கொடுங்கையூர், செந்தில் நகர் அருகே நின்றிருந்தபோது மர்ம நபர்கள் அவரது மொபைல்போனை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து சம்பவத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவனை நேற்று கைது செய்து, அவரிடம் இருந்த நான்கு மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us