sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காது, மூக்கில் ரத்தத்துடன் கார் ஓட்டுனர் மர்ம மரணம்

/

காது, மூக்கில் ரத்தத்துடன் கார் ஓட்டுனர் மர்ம மரணம்

காது, மூக்கில் ரத்தத்துடன் கார் ஓட்டுனர் மர்ம மரணம்

காது, மூக்கில் ரத்தத்துடன் கார் ஓட்டுனர் மர்ம மரணம்


ADDED : மார் 09, 2025 01:25 AM

Google News

ADDED : மார் 09, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலையூர், சேலையூர் அடுத்த கேம்ப்ரோடு அருகே உள்ள காலி மைதானத்தில், நேற்று முன்தினம் இரவு நின்றிருந்த ஒரு காரின் பின் இருக்கையில், மூக்கு மற்றும் காதில் ரத்தம் வழிந்த நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக, அப்பகுதிவாசிகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில், இறந்த நபர், ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.டி., சேதுராஜபுரத்தைச் சேர்ந்த அசோக், 32, என்பதும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதும் தெரிய வந்தது. தற்போது, சேலையூரில் வீடு எடுத்து தங்கி, தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுனராக பணி புரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அசோக் நேற்று முன்தினம் இரவு, மற்றொரு நபருடன் சேர்ந்து மது அருந்தியது தெரியவந்துள்ளது. அசோக் உடன் மது அருந்திய நபர் யார், அதிகளவில் மது அருந்தியதால் உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட கோணங்களில், போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us