sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புகார் பெட்டி :கலவை கொட்டியும் அலங்கோலமான சாலை

/

புகார் பெட்டி :கலவை கொட்டியும் அலங்கோலமான சாலை

புகார் பெட்டி :கலவை கொட்டியும் அலங்கோலமான சாலை

புகார் பெட்டி :கலவை கொட்டியும் அலங்கோலமான சாலை


ADDED : செப் 10, 2024 12:45 AM

Google News

ADDED : செப் 10, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலவை கொட்டியும் அலங்கோலமான சாலை


வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டு போரூரில், செட்டியார் அகரம் பிரதான சாலை உள்ளது. இது, போரூர் மற்றும் துண்டலம் பகுதியை இணைக்கும் சாலையாக உள்ளது. இச்சாலையில் குடிநீர் வாரியம் சார்பில், குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் நடைபெற்றன.

பணிகள் முடிந்த பின், சாலையில் உள்ள பள்ளத்தை சிமென்ட் கலவை கொட்டி சீர் செய்தனர். அந்த சிமென்ட் கலவையில் வாகனங்கள் சென்றதால், அதில் வாகன டயர் அடையாளம் பதிந்து, அறுவடை முடிந்த வயல் போல் மாறி உள்ளது.

இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அருண், 30, வளசரவாக்கம்.






      Dinamalar
      Follow us