sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

லாரிகளில் கிணற்று நீர் தடுக்க கோரி புகார் மனு

/

லாரிகளில் கிணற்று நீர் தடுக்க கோரி புகார் மனு

லாரிகளில் கிணற்று நீர் தடுக்க கோரி புகார் மனு

லாரிகளில் கிணற்று நீர் தடுக்க கோரி புகார் மனு


ADDED : மே 01, 2024 12:33 AM

Google News

ADDED : மே 01, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலையூர்,

சேலையூர் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில், பல இடங்களில் விவசாய கிணறுகள் உள்ளன. இவற்றில் இருந்து தினமும், இரவு - பகலாக மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சி, லாரிகளில் எடுத்து சென்று விற்கின்றனர்.

இதனால், இந்த ஊராட்சியில் நிலத்தடி நீர் குறைந்து, மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்படியே போனால், வேங்கைவாசல் ஊராட்சியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக, விவசாய கிணற்றில் இருந்து தண்ணீரை உறிஞ்சும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்கத்தினர், சேலையூர் உதவி கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us