sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.200 கொடுத்து டிக்கெட் பயணிக்கு நடத்துனர் 'பளார்'

/

ரூ.200 கொடுத்து டிக்கெட் பயணிக்கு நடத்துனர் 'பளார்'

ரூ.200 கொடுத்து டிக்கெட் பயணிக்கு நடத்துனர் 'பளார்'

ரூ.200 கொடுத்து டிக்கெட் பயணிக்கு நடத்துனர் 'பளார்'


ADDED : ஆக 08, 2024 12:37 AM

Google News

ADDED : ஆக 08, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், ஊரப்பாக்கத்தில் தங்கி, சென்னையில் பணிபுரிகிறார். நேற்று காலை, செங்கல்பட்டு செல்லும் மாநகர பேருந்தில் தாம்பரத்தில் ஏறினார். 200 ரூபாய் கொடுத்து ஊரப்பாக்கத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளார்.

அதற்கு நடத்துனர், சில்லரை இல்லை எனக்கூறி, டிக்கெட் தர மறுத்துள்ளார். அந்த வாலிபர், தன்னிடம் வேறு பணம் இல்லை என மீண்டும் கூறினார். இதில் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நடத்துனர், ஆபாசமாக பேசி வாலிபரை கன்னத்தில் அடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.






      Dinamalar
      Follow us