sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விஷ ஊசி செலுத்திமருத்துவர் தற்கொலை

/

விஷ ஊசி செலுத்திமருத்துவர் தற்கொலை

விஷ ஊசி செலுத்திமருத்துவர் தற்கொலை

விஷ ஊசி செலுத்திமருத்துவர் தற்கொலை


ADDED : செப் 05, 2024 01:53 AM

Google News

ADDED : செப் 05, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஷ ஊசி செலுத்தி மருத்துவர் தற்கொலை

சென்னை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்த், 29; சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் முதலாம் ஆண்டு மாணவர்.

மருத்துவமனை விடுதி 7வது பிளாக்கில், அறை எண் 10ல் தங்கியிருந்தார். அவருடன், திருநெல்வேலியைச் சேர்ந்த மாரிமுத்து, 25, என்பவரும் தங்கியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, மருத்துவமனை உணவகத்தில் சாப்பிட்டு, அரவிந்த் விடுதிக்கு சென்றுவிட்டார்.

நேற்று காலை 7:45 மணிக்கு, மாரிமுத்து அறைக்கு சென்றபோது, கதவு தாழிடப்பட்டு இருந்தது.

கதவை உடைத்து பார்த்தபோது, அரைஞாண் கயிறை கையில் இறுக்கமாக கட்டி, விஷ ஊசி செலுத்தி அரவிந்த் தற்கொலை செய்தது தெரிந்தது.திருவல்லிக்கேணி போலீசார் உடலை மீட்டு, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us