/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாளை மறுநாள் மின் குறைதீர் கூட்டம்
/
நாளை மறுநாள் மின் குறைதீர் கூட்டம்
ADDED : மார் 02, 2025 12:40 AM
சென்னை, மயிலாப்பூர், அம்பத்துார், தண்டையார்பேட்டை, கே.கே., நகர் ஆகிய இடங்களில், நாளை மறுநாள் காலை 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
மயிலாப்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ., திறன் உடைய வள்ளுவர் கோட்டம் துணை மின் நிலைய வளாகம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34
அம்பத்துார்: செயற்பொறியாளர் அலுவலகம், மூன்றாவது பிரதான சாலை, துணை மின் நிலைய வளாகம், அம்பத்துார் தொழிற்பேட்டை, சென்னை - 58
தண்டையார்பேட்டை: செயற்பொறியாளர் அலுவலகம், எண்: 805, டி.எச்., சாலை, மணிக்கூண்டு எதிரில், தண்டையார்பேட்டை, சென்னை - 21
கே.கே., நகர்: செயற்பொறியாளர் அலுவலகம், இரண்டாவது மாடி, 110 கி.வோ., திறன் உடைய கே.கே., நகர் துணை மின் நிலைய வளாகம், கே.கே., நகர், சென்னை - -78.
மேற்கண்ட இடங்களில் நடக்கும் குறைதீர் கூட்டங்களில், கே.கே., நகர், அம்பத்துார், மயிலாப்பூர், தண்டையார்பேட்டையில் வசிக்கும் மக்கள் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.