sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஈரோடு - ஒடிசா ரயில் ஏப்., வரை நீட்டிப்பு

/

ஈரோடு - ஒடிசா ரயில் ஏப்., வரை நீட்டிப்பு

ஈரோடு - ஒடிசா ரயில் ஏப்., வரை நீட்டிப்பு

ஈரோடு - ஒடிசா ரயில் ஏப்., வரை நீட்டிப்பு


ADDED : பிப் 25, 2025 02:37 AM

Google News

ADDED : பிப் 25, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஈரோட்டில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக ஒடிசாவுக்கு இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில், ஏப்., வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது.

சாம்பல்பூர் - ஈரோடு இடையே இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில்களுக்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பயணியரின் தேவையை கருத்தில் கொண்டு, இந்த ரயில்களின் சேவை நீட்டித்து இயக்கப்பட உள்ளது. ஒடிசா மாநிலம், சாம்பல்பூர் - ஈரோடுக்கு புதன்கிழமைகளில் இரவு 8:30 மணிக்கு இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில், மார்ச் 12 முதல் ஏப்., 30 வரை நீட்டித்து இயக்கப்படுகிறது.

இதேபோல், ஈரோடு - சாம்பல்பூருக்கு வெள்ளிக்கிழமைகளில் இரவு 11:15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மார்ச் 12 முதல் மே 2 வரை நீட்டித்து இயக்கப்படும், என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us