sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாஜி சார் - பதிவாளருக்கு நான்கு ஆண்டு சிறை

/

மாஜி சார் - பதிவாளருக்கு நான்கு ஆண்டு சிறை

மாஜி சார் - பதிவாளருக்கு நான்கு ஆண்டு சிறை

மாஜி சார் - பதிவாளருக்கு நான்கு ஆண்டு சிறை


ADDED : செப் 13, 2024 12:34 AM

Google News

ADDED : செப் 13, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், ஆவடியைச் சேர்ந்த முரளி என்பவர் ஆவடி சார் - பதிவாளர் அலுவலகத்தில், தான் வாங்கிய புஞ்சை நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்ய 2012 மார்ச் 30ல் விண்ணப்பித்தார்.

அப்போது ஆவடி சார்- பதிவாளராக பணிபுரிந்த தமிழ்சுவை, 66, என்பவர் 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.

சென்னை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுரைப்படி, ரசாயனம் தட விய 13,000 ரூபாயை முரளியிடம் வாங்கிய தமிழ்சுவை, இளநிலை உதவியாளர் கோபிநாத், 50, ஆகியோர் பிடிபட்டனர்.

திருவள்ளூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது. நேற்று திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி மோகன், ஓய்வு பெற்ற சார் - பதிவாளர் தமிழ்சுவை, தற்போது சைதாபேட்டை சார்- பதிவாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் கோபிநாத், 50, ஆகிய இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். போலீசார், இருவரையும், சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us