sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கத்திமுனையில் நகை, பணம் பறிப்பு

/

கத்திமுனையில் நகை, பணம் பறிப்பு

கத்திமுனையில் நகை, பணம் பறிப்பு

கத்திமுனையில் நகை, பணம் பறிப்பு


ADDED : ஏப் 27, 2024 12:29 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை, அமைந்தகரையை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 33. இவரது நண்பர் தினேஷ், 34. இருவரும் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமைந்தகரை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஹரிகிருஷ்ணனை வழிமறித்தனர்.

கத்தியைக் காட்டி மிரட்டி, பணம், நகை கேட்டனர். கொடுக்க மறுத்ததால் தினேஷை கத்தியால் வெட்டி, ஹரிகிருஷ்ணன் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் நகை மற்றும் அவரது பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்து சென்றனர். காயம் அடைந்த தினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us