sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பழுதடைந்த மின் கேபிளை சீரமைக்காததால் அச்சம்

/

பழுதடைந்த மின் கேபிளை சீரமைக்காததால் அச்சம்

பழுதடைந்த மின் கேபிளை சீரமைக்காததால் அச்சம்

பழுதடைந்த மின் கேபிளை சீரமைக்காததால் அச்சம்


ADDED : மே 02, 2024 12:42 AM

Google News

ADDED : மே 02, 2024 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடையார் மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, டான்சி நகரில் குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி, இரு மாதங்களுக்கு முன் நடந்தது. இதற்காக, பள்ளம் தோண்டும்போது, வீட்டு குடிநீர், கழிவுநீர் இணைப்பு மற்றும் மின்சார கேபிள் பழுதடைந்தது.

இதை சரி செய்யாமல், அதிகாரிகள் அலட்சியம் காட்டினர். எங்கள் சொந்த செலவில், மின் வாரிய ஊழியர்களை வைத்து, உயர்மட்ட மின் ஒயர் வழியாக மின் இணைப்பு பெற்றோம்.

மரக்கிளைகள், தேங்காய் விழுந்தால், உயர்மட்ட மின் ஒயர் மீண்டும் அறுந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிலத்திற்கடியில் புதைக்கப்பட்ட மின் கேபிள் பழுதை நீக்கி, மின் இணைப்பு வழங்க வேண்டும்.

- ஐசா பாத்திமா, டான்சி நகர், வேளச்சேரி.






      Dinamalar
      Follow us