sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டாக்டர் உட்பட நால்வருக்கு மருத்துவமனையில் மூச்சுத்திணறல்

/

டாக்டர் உட்பட நால்வருக்கு மருத்துவமனையில் மூச்சுத்திணறல்

டாக்டர் உட்பட நால்வருக்கு மருத்துவமனையில் மூச்சுத்திணறல்

டாக்டர் உட்பட நால்வருக்கு மருத்துவமனையில் மூச்சுத்திணறல்


ADDED : ஜூலை 11, 2024 12:12 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஜூலை 11--

ஆவடி, புதிய ராணுவ சாலையில், 'அட்வான்ஸ்டு க்ரோ ஹேர் அண்டு க்ளோ ஸ்கின் கிளினிக்' எனும் தலைமுடி சிகிச்சை மற்றும் முகப்பொலிவூட்டும் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை உள்ளது.

நேற்று முன்தினம் இரவு, இம்மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டது.

இதனால், பெட்ரோல் ஊற்றி ஜெனரேட்டர் இயக்கப்பட்டது.

பெட்ரோல் கசிவு காரணமாக, இதிலிருந்து வெளியேறிய புகையில், பெட்ரோல் நெடி அதிகமாக இருந்தது.

இதை நுகர்ந்த, கிளினிக்கில் இருந்த அம்பத்துாரைச் சேர்ந்த டாக்டர் வினோதினி, 24, பெரம்பூரைச் சேர்ந்த செவிலியர் காயத்ரி, 20, அனிதா, 24, அன்பு, 41, ஆகிய ஊழியர்களுக்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள், உடனடியாக, ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us