sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குளத்தில் ஆக்கிரமித்து கட்டிய நான்கு கடைகளுக்கு 'சீல்'

/

குளத்தில் ஆக்கிரமித்து கட்டிய நான்கு கடைகளுக்கு 'சீல்'

குளத்தில் ஆக்கிரமித்து கட்டிய நான்கு கடைகளுக்கு 'சீல்'

குளத்தில் ஆக்கிரமித்து கட்டிய நான்கு கடைகளுக்கு 'சீல்'


ADDED : மார் 14, 2025 12:12 AM

Google News

ADDED : மார் 14, 2025 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லுார் மண்டலம், 194வது வார்டு, ஈஞ்சம்பாக்கத்தில், 27 குளங்கள் உள்ளன. இதில், 15 குளங்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டன.

மீதமுள்ள குளங்களில் பாதி, கால் பங்கு குளமாகவும், மீதமுள்ள இடங்கள், வீடு, கடைகள் என, ஆக்கிரமிப்பில் உள்ளன.

நீதிமன்றம் உத்தரவின்பேரில், முதற்கட்டமாக, வணிக பயன்பாட்டு நோக்கில் ஆக்கிரமித்து கட்டிய கடைகளை இடிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இ.சி.ஆரை ஒட்டி உள்ள தீர்த்தங்கேணி குளத்தை ஆக்கிரமித்து, 7,500 சதுர அடி பரப்பில் நான்கு கடைகள் கட்டப்பட்டன. மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியும், கட்டுமானப் பணியை நிறுத்தவில்லை.

இந்நிலையில், நேற்று போலீஸ் பாதுகாப்புடன் வந்த மாநகராட்சி அதிகாரிகள், அந்த நான்கு கடைகளுக்கும் 'சீல்' வைத்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அடுத்தகட்டமாக கடைகளை இடித்து குளமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us