sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

முதியவர் வங்கி கணக்கில் ரூ.94,000 மோசடி

/

முதியவர் வங்கி கணக்கில் ரூ.94,000 மோசடி

முதியவர் வங்கி கணக்கில் ரூ.94,000 மோசடி

முதியவர் வங்கி கணக்கில் ரூ.94,000 மோசடி


ADDED : ஜூலை 05, 2024 12:25 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருகம்பாக்கம், விருகம்பாக்கதைச் சேர்ந்தவர் நாராயணன், 60. வடபழனியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில், கணக்கு வைத்துள்ளார்.

வடபழனி 100 அடி சாலையில் உள்ள மையத்தில், தன் வங்கி ஏ.டி.எம்., அட்டையை பயன்படுத்தி, நேற்று முன்தினம் 5,000 ரூபாய் எடுத்துள்ளார். பின் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 94,000 ரூபாய் எடுத்துள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

எட்டு முறை பணம் எடுக்கப்பட்டதாக வந்த தகவலை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

'ஸ்கிம்மர்' கருவி வாயிலாக, முதியவர் நாராயணனின் ஏ.டி.எம்., அட்டையின் ரகசிய எண்ணை திருடி புதிய அட்டையை பயன்படுத்தி மோசடி நடந்துள்ளதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us