sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆடு வெட்டும் நபருக்கு கத்திக்குத்து

/

ஆடு வெட்டும் நபருக்கு கத்திக்குத்து

ஆடு வெட்டும் நபருக்கு கத்திக்குத்து

ஆடு வெட்டும் நபருக்கு கத்திக்குத்து


ADDED : ஜூலை 20, 2024 01:05 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு,:வியாசர்பாடியைச் சேர்ந்தவர் லோகநாதன், 49. இவர் புளியந்தோப்பு ஆடு தொட்டியில் ஆடு அறுக்கும் வேலை செய்து வருகிறார்.

இவர் நேற்று அதிகாலை வழக்கம்போல் ஆடு அறுக்கும் வேலைக்குச் சென்றுள்ளார். வ.உ.சி நகர் அருகே செல்லும் போது, லோகநாதனை மடக்கிய மூவர், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அப்போது தன்னிடமிருந்த 60 ரூபாயை எடுத்துக் கொடுத்துள்ளார். அதை வாங்கிய அந்த மர்ம நபர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, லோகநாதனின் வயிற்றில் குத்திவிட்டு தப்பினர். ஸ்டான்லி மருத்துவமனையில் லோகநாதன் சேர்க்கப்பட்டார்.

லோகநாதனின் மகன் சூர்யபிரகாஷ், 23 அளித்த புகாரின்படி, மூவரை புளியந்தோப்பு போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us